57.Kirubai Niranthavare by Ostan Stars Lyrics
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
கிருபை நிறைந்தவரே
1. கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே
கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக நீர் நின்றிடுமே
நெருக்கத்தின் நேரத்திலே
துணையாக நீர் நின்றிடுமே
கிருபை நிறைந்தவரே
2. பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே
பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே
கிருபை நிறைந்தவரே
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
கிருபை நிறைந்தவரே
1. கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே
கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக நீர் நின்றிடுமே
நெருக்கத்தின் நேரத்திலே
துணையாக நீர் நின்றிடுமே
கிருபை நிறைந்தவரே
2. பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே
பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே
கிருபை நிறைந்தவரே
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
கிருபை நிறைந்தவரே